15
இராமநாதபுரம்- ECR நான்குவழி சாலையில் இன்று (05/07/2017) சற்று முன்பு புதுமடம் 7A அரசு பேருந்து லாரியுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் படும் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல பட்டுள்ளார்கள. இச்சம்பவத்தை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.