Home செய்திகள் சாத்தூர் அருகே இரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..

சாத்தூர் அருகே இரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த பெத்து ரெட்டிபட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி வி.காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!