9
இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியில் கொரோனோ வைரசின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த
தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால் இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை அனைத்து பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வண்ணாங்குண்டு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.
தகவல்:- SH.பாசித், வண்ணாங்குண்டு
You must be logged in to post a comment.