Home செய்திகள்கீழக்கரை செய்திகள் முழு ஊரடங்கு வெறிச்சோடிய வண்ணாங்குண்டு..

முழு ஊரடங்கு வெறிச்சோடிய வண்ணாங்குண்டு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியில் கொரோனோ வைரசின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த  

தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால் இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை அனைத்து பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வண்ணாங்குண்டு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

தகவல்:- SH.பாசித், வண்ணாங்குண்டு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!