407
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/01/IMG_3462-1-300x225.png?resize=583%2C437)
கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (04-01-2017) நவீன ஆடு வதை செய்யும் கூடம் துவங்கியது. இது சம்பந்தமான செய்தி நேற்று நம்முடைய கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டு இருந்தோம். நேற்று நடந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகர் மற்றும் நகராட்சி அலுவலர் திண்ணாயிரமூர்த்தி ஆகியோர் இதை வலியுறுத்தினார்கள்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/01/IMG_3460-300x225.png?resize=644%2C483)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/01/IMG_3461-1-300x225.png?resize=630%2C472)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/01/IMG_3459-300x225.png?resize=614%2C461)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/01/IMG_3462-1-300x225.png?resize=583%2C437)
அதைத் தொடர்ந்து இன்று முதல் ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் நகராட்சி வழிகாட்டுதலுக்கு உட்பட்டு கால்நடை மருத்துவர் (Veterinary Doctor) முன்னிலையில் அறுத்து தகுதி சான்றிதழ்கள் பெற்று விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
You must be logged in to post a comment.