Home செய்திகள் ஆம்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல் .

ஆம்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல் .

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் ரோந்து காவல்துறையினர் பணியில் ஈடுப்பட்டு இருந்தபோது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த 2 கார்களை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது 37 மூட்டைகளில் குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட ரூ 5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் இருந்தன. இது சம்மந்தமாக சென்னை ராயபுரம் சித்திக் கரூர் முத்துராஜ் ஆகிய 2 பேரை ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!