4
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயம் ஆர் சி சர்ச் பெந்தகோஸ்தே உள்ளிட்ட சர்ச்சுகளில் கிருத்துவர்கள் இயேசுவை போற்றும் துதிப் பாடல்களைப் பாடி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர் கேக் வெட்டியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும் அவர்கள் கொண்டாடினர் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் சபையின் குரு ஆனந்தராஜ் தலைமையில் செயலாளர் ஆபிரகாம் பொருளாளர் ஜோன்ஸ் வாசு உப தேசிகர் ராபின்சன் செல்வகுமார் மாமன்ற உறுப்பினர் பியூலா செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் திருச்சபை உறுப்பினர்கள் பாடல் குழுவினர்கள் பாடல்களை பாடினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.