10
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தது. இச்சம்பவம் உடனடியாக கீழை நியூஸ் சார்பில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவித்ததின் அடிப்படையில் அங்கு மின்சார ஊழியர்கள் அறுந்த உயர்மின் கம்பியை சரி செய்யும் பணியை தொடங்கியுள்ளார்ள்.
கீழை நியூஸ் S.K.V சுஐபு
You must be logged in to post a comment.