13
மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவழியுங்கள். கைப்பேசியின் மோகத்தினால் இன்று பல குடும்பங்கள் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றர். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை வீணடிக்காமல் தங்களது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.