6
ஒரே நாளில் மூன்று ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த பிரேதங்களை அடக்கம் செய்த மதுரை ஆம்புலன்ஸ் உரிமையாளர் நேற்று மற்றும் இன்று10.08.19 மூன்று அனாதை பிரேதம் (இரண்டு ஆண் ஒரு பெண் பிரேதம்) உடற்கூறு ஆய்வு முடித்து காவல்துறை நண்பர்கள் உதவியால் நேதாஜி ஆம்புலன்ஸ் சர்வீஸ் உரிமையாளர் நேதாஜி ஹரிகிருஷ்ணன் மதுரை தத்தநேரியில் நல்லடக்கம் செய்து இறுதி அஞ்சலி ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்தனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.