22
கூடல்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இலங்கேஸ்வரன் ரோந்து பணியில் இருந்த போது ஆலங்குளம், முனியாண்டி கோவில் தெருவில் மரத்தடியில் ஒன்பது நபர்கள் சேர்ந்து பணம் வைத்து சீட்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 2,350/-கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.