8
ஆகஸ்ட் 10ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நம்புதாளை, ஜெகதாபட்டினம், வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த 27 மீனவர்கள், 4 நாட்டுப்படகுகள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தது.,
இந்நிலையில் தற்போது ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படித்தியதாக 7 மீனவர்களுக்கு 2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஒரு சில தினங்களில் தாயகம் திரும்புகின்றனர்.
You must be logged in to post a comment.