9
கீழக்கரையில் இன்று (06-01-2018) அமைச்சர் மணிகண்டன் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு அளிக்கும் அன்பளிப்பு பொருட்களை வழங்கினார்.
இந்த பொங்கல் பரிசுகளை முதல் கட்டமாக கீழக்கரை 3 வது வார்டு மக்களுக்கு அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வின் போது அமைச்சர் உடன் D, R. O முத்துமாரி மற்றும் அஇஅதிமுக நகர் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.