Home செய்திகள் ஏழை குடும்பத்திற்கு மளிகை பொருள்கள் துணிமணிகள் காட்பாடிஅதிமுக பிரமுகர் ஏற்பாடு

ஏழை குடும்பத்திற்கு மளிகை பொருள்கள் துணிமணிகள் காட்பாடிஅதிமுக பிரமுகர் ஏற்பாடு

by mohan

திருவள்ளுவர் மாவட்டம் வீரராகவபுரத்தை சேர்ந்த சுமதி தனது 3 குழந்தைகளுடன் திருப்பதி சென்று பின்பு வேலூர் புதிய பஸ் நிலைபத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததை அறிந்த வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் காட்பாடி எஸ்ஆர்கே அப்பு , சுமதி மற்றும் குழந்தைகளுக்கு உணவு, துணிமணிகள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்தார். அதனை காட்பாடி டிஎஸ்பி துரைப்பாண்டி வழங்கினார். உடன் துர்கா மகால் சுரேஷ், அமர்நாத், ராஜ்கமல், மோகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

வேலூரிலிருந்து வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!