15
சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (55) ஒப்பந்தகாரர் கிரியிடம் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே பகுதி சிக்னல் கேபிள் புதைக்கும் பணியை பார்வையிட்ட பிறகு கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு நேரில் சென்று பார்வையிட்டார்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.