8
கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் அன்றாட வருமானத்தை நம்பியிருந்த மக்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அரசோடு சேர்ந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எளிய, எளிய மற்றும் சுற்றுபற மக்களுக்கு அத்யாவசிய பொருட்களான அரிசி, சீனி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல அவசியமான பொருட்கள் இணைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ், எழுச்சி பாசறை நகர் அமைப்பாளர் நெய்னா முஹம்மது, ஹமீது அசாருதீன், யாசிர் அரபாத் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு இப்பணிகளை மேற்கொண்டனர்.
You must be logged in to post a comment.