8
திருவண்ணாமலை தாமரை நகர் ஹவுசிங் போர்டில் மழை பெய்த காரணத்தால் கால்வாய் நீர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் கண்டன சாலை மறியலில் ஈடுபட்டனா்.இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
You must be logged in to post a comment.