14
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யக் கோரி வேலூர் வக்கீல்கள் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
இதில் வேலூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலூர் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கே.எம்.வாரியார்:-வேலூர்
You must be logged in to post a comment.