Home செய்திகள் பரமக்குடி ஆயிர வைஸ்ய மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிளான கூடைப்பந்து போட்டி..

பரமக்குடி ஆயிர வைஸ்ய மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிளான கூடைப்பந்து போட்டி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைஸ்ய மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 5 நாட்களாக நடந்தது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர் ராஜா பரிசு வழங்கினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!