20
மதுரை கே.புதூர் அழகர் நகரில் இ-கேரியர் பிளஸ் கல்வி நிறுவனம் மற்றும் சுயதொழில் பயிற்சி மையம் திறப்புவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வினை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் அதிகாரி வைரமணிடேவிட் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் உரிமையாளார் சபாஸ்டீன், தாளாளர் ஜெனிஃபர் ஆட்லின் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.