Home செய்திகள் உதகையில் கோடை விழா ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.!

உதகையில் கோடை விழா ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.!

by ஆசிரியர்

கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் முழுவதும் உதகையில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மே மாதம் 17, 18, 19, 20 மற்றும் 21-ம் தேதிகளில் 123-வது மலர்க் கண்காட்சியும், மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்காட்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற கண்காட்சிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ரோஜா கண்காட்சி உட்பட பிற கண்காட்சிகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!