8
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வெள்ளைச்சாமி மகன் மகேந்திரன் 47. இவர் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது சொந்த வீடான நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரகாரபட்டியில் 08.08.19 நேரம் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராஜன் முன்னிலையிலும் 4 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் ஈடுபட்ட போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.