14
ஆசிரியர் தினத்தையொட்டி மதுரை அருகே வலையங்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இன்று (5.9.19) தனது ஆசிரியை தனலட்சுமிக்கு தாங்கள் சேமித்து வைத்திருந்த சில்லரை நாணயங்களை அன்பு பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வி.காளமேகம்
You must be logged in to post a comment.