8
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நல்லமாயன் என்பவருடைய மகன் சரத்குமார். இவர் மீது மதுரை மாநகரில் நாட்டு வெடிகுண்டுகளை கையாளுதல் மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதால் .பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளதால் , அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி , சரத்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.