Home செய்திகள் மதுரை – குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல்.

மதுரை – குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல்.

by mohan

மதுரை மாவட்டம் 76வது வார்டு நேரு நகர் பகுதியில் சரியான முறையில் குடிநீர் வழங்கப் படவில்லை என அப்பகுதி மக்கள் நேருநகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் முறையாக வழங்கப்படும் என உறுதி அளித்த பிறகு கலைந்து சென்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!