15
மதுரை மாநகரில் உள்ள புதூர், தெப்பக்குளம், அண்ணாநகர், கீரைத்துறை ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் தீவிர ரோந்துபணி மேற்கொண்டதில் வனிதா வில்லம்மாள் மொக்கதாய் பட்டம்மாள் மீனாநாகமுருகன் ஆகியோர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. எனவே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 7.700 கிலோ கிராம் கஞ்சா, இருசக்கர வாகனமும் பணம் ரூ.48.850/- ம் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.