14
கீழக்கரையில் கொரோனோ நோய் ஊரடங்கால் பலதரப்பட்ட மக்கள் அன்றாட உணவுக்கும், வாழ்வுக்கும் போராடி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மனிதநேய அறக்கட்டளை சார்பில் எளியோருக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இன்றும் பல நபர்களை கண்டறிந்து உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்த நற்பணிக்கு பல நல்லுல்லங்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று மக்கள் நல பாதுகாப்பு கழகம் முஹைதீன் இப்ராஹிமுக்கு நன்றிகள் கூறப்பட்டது.
You must be logged in to post a comment.