22
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல் கட்ட பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
கீழை நியூஸ் – மதுரை நிருபர் கனகராஜ்
You must be logged in to post a comment.