13
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளுக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்க மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
இதன்படி, இரண்டு ஆயிரம் முக கவசம், கிருமி நாசினி, கை உறை, சலவை சோப் ஆகியவற்றை செயல் அலுவலர் மாலதியிடம் முன்னாள் கவுன்சிலர் எம்.எம் கே.எம். சீனி முகமது வழங்கினார்.
You must be logged in to post a comment.