13
இன்று (23/03/2020) 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் சுகாதாரத்துறை சார்பாக கிருமி நாசினி அடிக்கப்பட்டு, தேர்வு அறைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் தள்ளி வைத்து இன்று (23/03/2020) சென்னை உயர்நீதிமன்றம் உதிறவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் – கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி
You must be logged in to post a comment.