17
மதுரை மாவட்டம் உத்தங்குடியில் செயல்படும் விவசாய இயந்திரங்களுக்கான உதிரி பாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்திடம், நெல்லையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து 40 லட்சத்து 48 ஆயிரம் ரூபாக்கு உதிரி பாகங்கள் வாங்கி மோசடி செய்ததாக, தமிழ்நாடு விநியோகஸ்தர் முத்துராமன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர குற்றபுலணாய்வு காவல்துறையினர் போலி ஆவணம் தயாரித்தல், மோசடி என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.