9
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஆராய்ச்சி நகரில் லட்சுமி முருகவள்ளி ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்தவர்கள் இருவரின் கழுத்தில் கிடந்த தங்கச்செயினை பறிக்க முயன்ற போது கூச்சலிட்டதில் அப்பகுதி பொதுமக்கள் இருவரை பிடித்தனர் முக்கிய குற்றவாளி தப்பி ஓடி விட்டான். பிடிபட்ட கொள்ளையர்களை போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கமுதியை அடுத்த முத்துப்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற அஜித், மற்றும் முத்தமிழ்செல்வன் என தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடமிருந்த கொடுவாளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்த சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.