இன்று (16-05-2019) இரவு மதுரை நகர் அவனியாபுரம் மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் சிந்து வரும் ஆட்டோ டிரைவரான சரவணன் அவருடைய மனைவி அர்ச்சனா தேவியை மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து அரிவாளாள் வெட்டி கொலை செய்து உள்ளார்.
இவர்களுக்கு 2 மாத குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.