இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா உலையூர், பிரபுக்களூர், இளங்காக்கூர் உள்பட 13 கிராம மக்களுக்கு 2017-18 ஆம் ஆண்டிற்கான தவணை செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.
விவசாயிகள் கூறுகையில், பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்காவிட்டால் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர் களிடம் தங்களின் எதிர்ப்பை காட்டுவோம் என்றனர்.
You must be logged in to post a comment.