Home செய்திகள்உலக செய்திகள் கொழும்பில் தொடர் குண்டு வெடிப்பு..129 பேர் பலி..

கொழும்பில் தொடர் குண்டு வெடிப்பு..129 பேர் பலி..

by ஆசிரியர்

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற  தொடர் குண்டுவெடிப்பால் பரபரப்பு. கொச்சிக்கடை அந்தோணியார் கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட  மூன்று தேவலயம் மற்றும் 3 விடுதிகளில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்கத குண்டுவெடிப்பில் இதுவரை 129 பேர் வரை பலியாகியுள்ளார்கள் எனவும் 300 பேர் வரை படுகாயம் என முதற்கட்ட தகவல்.

செய்தி வி.காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!