Home செய்திகள் தருமபுரி பொன்னகரம் அருகே சிலையை கரைக்க வந்த வேன் கவிழ்ந்து விபத்து..

தருமபுரி பொன்னகரம் அருகே சிலையை கரைக்க வந்த வேன் கவிழ்ந்து விபத்து..

by ஆசிரியர்

தருமபுரி பென்னாகரம் அருகே காட்டாம்பட்டியை சேர்ந்தவர்கள் வினாயகர் சிலை ஒகேனக்கல்லில் கரைக்க TATA ACE வண்டியில் 22 பேர் வந்தபோது வண்டி கவிழ்ந்து விபத்து 4 பேருக்கு பலத்த அடி 11 பேருக்கு காயம்.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் (பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!