Home செய்திகள் சாலை விபத்து கல்லூரி மாணவர்கள் பலி ..

சாலை விபத்து கல்லூரி மாணவர்கள் பலி ..

by ஆசிரியர்

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் மினி லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்து: அருண்குமார் (19) மற்றும் கற்புகவேல்(18) என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயை பலியாகினர்.

இச்சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!