14
வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே திமுக அரசின் சொத்துவரி உயர்வை கண்டித்து வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்புதலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொருளாளர் மூர்த்தி, மாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபு, ஒன்றிய செயலாளர் சுபாஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மாநகர மகளிர் அணி இணை செயலாளர் சுலக்ஷனாமற்றும் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.