16
மதுரை மாநகராட்சி மண்டலம் 4- குட்பட்ட மாசி வீதி கடைகளில், இருந்த 150 கிலோ பாலிதீன் பைகளை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர் .அப்போது, கடைகளை வைக்கப்பட்டிருந்த 150 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர்.அத்துடன், ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்தனர்
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.