7
வேலூர்.ஜன.10- ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்திற்கு நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 -ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்தார்.வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ்நிலையத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் பிறந்த திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினமான ஆகஸ்ட் 25-ம் தேதி இனிமேல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார்.பிறகு வேலூர் அதிமுக பிரச்சார கூட்டத்தில் பேசினார்
You must be logged in to post a comment.