Home அறிவிப்புகள்அரசு அறிவிப்பு கீழக்கரையில் இறைச்சி மற்றும் கழிவு பொருட்களை வீதியில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை… கீழக்கரை நகராட்சி எச்சரிக்கை………

கீழக்கரையில் இறைச்சி மற்றும் கழிவு பொருட்களை வீதியில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை… கீழக்கரை நகராட்சி எச்சரிக்கை………

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி மட்டும் இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே வீசுபவர்களின் மீது கீழக்கரை நகராட்சி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று (09/05/2020) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கீழை நியூஸ் SKV சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!