9
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ண பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் முருகேசன் அண்ணன் தம்பிகள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்த நிலையில் வெங்கடேசன் மனைவி சித்ரா அரிவாளால் முருகேசன் மற்றும் அவரது மனைவி விஜயாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் முருகேசன் உயிரிழந்துள்ளார்.விஜயா படுகாயங்களுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சித்ராவை கைது செய்த உமாராபாத் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.