7
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 43,051 மையங்களில் 70.5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து இன்று போடப்படவுள்ளதாகவும் தமிழ்நாடு 16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக திகழ்கிறது என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.