4
வில் மெடல்ஸ் நடத்தும் பொங்கள் பண்டிகைக் கவியரங்கம் மண்டபத்திலுள்ள வில் மெடல்ஸ் அலுவலகத்தில் நடக்க உள்ளது. தாய் மொழி எனும் தலைப்பில் 30 வரிகளுக்கு மிகாமல் கவிதை இயற்ற வேண்டும். இதில் பங்கேற்கும் அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் உண்டு.
13/01/2020 அன்று மாலை 04.00 மணி அளவில் இக்கவியரங்கம் நிகழ்த்தப்படவுள்ளது. இதில் கலந்துகொண்டு கவிதை இயற்ற விருப்பமுடையவர்கள் 786 792 8558 / 904 781 1615 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
You must be logged in to post a comment.