9
பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் 36ரஃபேல் போர் விமானங்களில் வாங்க 2016இல் ஒப்பந்தம்.அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். நன்றி : ANI Poto
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.