Home செய்திகள் துண்டு பிரசுரங்கள் மூலம் தலைக்கவச விழிப்புணர்வு பிரச்சாரம்…

துண்டு பிரசுரங்கள் மூலம் தலைக்கவச விழிப்புணர்வு பிரச்சாரம்…

by ஆசிரியர்

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவுப்படி இன்று (10.06.2019) மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!