Home செய்திகள் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-5 பேர் உயிரிழப்பு..

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-5 பேர் உயிரிழப்பு..

by ஆசிரியர்

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கரும்புளியூத்தில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த காரும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்ந லாரியும் நேருக்கு நேர் மோதி கொடூரமான விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் தப்பியோடினார். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!