நேற்று 11.02.2019 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகரில் முக்கிய இடங்களில் ரோந்து செய்தபோது எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்த 1) ஜீவா இரத்தினம் 56/19, த/பெ.சுப்பிரமணியன் அருப்புக்கோட்டை ரோடு, வில்லாபுரம், மதுரை 2) முனீஸ்வரன் 53/19, த/பெ.சொக்கலிங்கம், அம்பேத்கார்நகர், பசுமலை, மதுரை, 3) மூர்த்தி 54/19, த/பெ.சிவானந்தம், NMR ரோடு, காமராஜபுரம், மதுரை 4) சுப்பிரமணியன் 59/19, த/பெ.ரெங்கசாமி, வாசுகி தெரு, வில்லாபுரம், மதுரை. 5) பிச்சை பாண்டி 46/19, த/பெ.தங்கசாமி, மாரிப்பிள்ளை தெரு, வில்லாபுரம், மதுரை, 6) சங்கர் 30/19, த/பெ.குபேந்திரன், கொள்ளார் திடல், திருமங்கலம், மதுரை, 7) சௌந்தரராஜன் 32/19, த/பெ.ஜானகிராம், ஹார்விபட்டி, திருமங்கலம், மதுரை, 8) மணிகண்டன் 34/19, த/பெ.முனியசாமி, சொசைட்டி தோப்பு, கீரைத்துறை, மதுரை, 9) ஜின்னா 61/19, த/பெ.மொஹைதீன், மருதுபாண்டியர் தெரு, புதிய மீனாட்சி நகர், மதுரை ஆகிய ஒன்பது நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 101 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.