Home செய்திகள் மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒன்பது நபர்கள் கைது ..

மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒன்பது நபர்கள் கைது ..

by ஆசிரியர்

நேற்று 11.02.2019 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகரில் முக்கிய இடங்களில் ரோந்து செய்தபோது எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்த 1) ஜீவா இரத்தினம் 56/19, த/பெ.சுப்பிரமணியன் அருப்புக்கோட்டை ரோடு, வில்லாபுரம், மதுரை 2) முனீஸ்வரன் 53/19, த/பெ.சொக்கலிங்கம், அம்பேத்கார்நகர், பசுமலை, மதுரை, 3) மூர்த்தி 54/19, த/பெ.சிவானந்தம், NMR ரோடு, காமராஜபுரம், மதுரை 4) சுப்பிரமணியன் 59/19, த/பெ.ரெங்கசாமி, வாசுகி தெரு, வில்லாபுரம், மதுரை. 5) பிச்சை பாண்டி 46/19, த/பெ.தங்கசாமி, மாரிப்பிள்ளை தெரு, வில்லாபுரம், மதுரை, 6) சங்கர் 30/19, த/பெ.குபேந்திரன், கொள்ளார் திடல், திருமங்கலம், மதுரை, 7) சௌந்தரராஜன் 32/19, த/பெ.ஜானகிராம், ஹார்விபட்டி, திருமங்கலம், மதுரை, 8) மணிகண்டன் 34/19, த/பெ.முனியசாமி, சொசைட்டி தோப்பு, கீரைத்துறை, மதுரை, 9) ஜின்னா 61/19, த/பெ.மொஹைதீன், மருதுபாண்டியர் தெரு, புதிய மீனாட்சி நகர், மதுரை ஆகிய ஒன்பது நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 101 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!