சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் நடிகரும், இயற்கை ஆர்வலருமான விவேக் -ன் திடீர் மறைவு முன்னிட்டு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் மரம் நடும் தன்னார்வ அமைப்பினர் மத்தியில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழ் திரைப்பட நடிகரும் சமூக சிந்தனையாளருமான விவேக் நினைவாக 17.04.2021 இன்று பாளையங்கோட்டையில் பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நட்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் விவேக் மறைவிற்கு பொதிகைத் தமிழ் அறக்கட்டளை […]
மறைந்த நடிகர் விவேக் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1978 –1981 ஆண்டு காமர்ஸ் பிரிவில் படித்தார். இதையடுத்து நாடக நடிகர், சினிமாவில் நடித்து மிகப்பெரும் நடிகராக உருவாகி தனது சிந்தனைநிறைந்த […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . .கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .இதில் சிறப்பு […]
பாவூர்சத்திரம் ஹீரோ மணியரசி மோட்டார்ஸ், பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதியுடன் இணைந்து நடத்திய […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் 3 லாரிகளை சுங்கச்சாவடியினர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருமங்கலம் அருகே 800 மீட்டர் தொலைவில் கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.விதிகளுக்கு புறம்பாக இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ளதாக […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழக்குயில்குடி பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள.இந்நிலையில் இன்று மதியம் பல்கலைக்கழக […]
அரக்கோணம் சோகனூர் பகுதியில் நடைபெற்ற இரட்டை படுகொலை சாதி ஆதிக்கம் மனோபாவத்தில் நிகழ்ந்த தேர்தல் படுகொலையாகும் என்று இப் படுகொலை குறித்து ஆய்வு மேற்கொண்ட நீதிக்கான சாட்சியம் என்ற அமைப்பின் செயல் இயக்குனர் பாண்டியன் […]
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வதுவார்டு பைபாஸ் சாலை காளிமுத்து காம்ப்ளக்ஸ் பொற்குடம் அபார்ட்மெண்ட் செல்லும் வழியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி ஆறு போல சாலையில் செல்கிறது இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் […]
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார காங்கிரஸ் சார்பில் உச்சிப்புளி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முகக் கவசம் வழங்கப்பட்டது. மண்டபம் வட்டாரத் தலைவர் விஜயரூபன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துகிருஷ்ணன், துல்கீப், கார்குடி சேகர் முன்னிலையில் […]
பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) ஜனவரி 17, 1706ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தாயரித்து விற்பனை செய்வார். பெரிய […]
சான் பத்தீட்டு பெரென் (Jean Baptiste Perrin) செப்டம்பர் 30, 1870ல் பிரான்சு நாட்டில் லீல் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ஓர் இராணுவ அலுவலர். அவர் பிரெஞ்சு-புருசியப் போரில் வீர மரணமடைந்தார். […]
தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756ல் ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார். அவரின் தந்தையார் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி சாா்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம் மேல் கரிப்பூர் பகுதியை சேர்ந்த 7 மாதம் கர்ப்பிணியான சுந்தரி தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது காதல் […]
பெண்களிள் ஓட்டு அதிகமாக பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி அமையும் என மதுரை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி.விடுதலை சிறுத்தைக.ள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதினால் அதனை […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திரு நகர் குறிஞ்சி நகர் பகுதியில் மொட்டை மலை எனும் பகுதி உள்ளது இங்கு அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால் திருப்பரங்குன்றம் தாசில்தார் […]
மதுரை மேலமாசி வீதி டி.எஸ்.பி. டவர் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கி நள்ளிரவு 12.30 மணி அளவில் தீ பிடித்ததாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது இதனை அடுத்து […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பாலாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இக்கோவில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற கோவிலாகும் ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி […]