18
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உலக முதியோர்கள் தினத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுஓய்வூதியதாரர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
உசிலம்பட்டிமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொருளாளர் முத்துசாமி தலைமையில் தலைவர் பாண்டி துணைத் தலைவர்கள் அமிர்தம் சுசீலா இந்திராணி செயலாளர் மகேஸ்வரன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சின்ன பொண்ணு தனிக்கொடி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
You must be logged in to post a comment.