25
30வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவின் 3வது நாளான இன்று மதுரை கோரிப்பாளையத்தில் எமதர்மராஜா வேடமணிந்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்I.PS., தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் திரு. அருண் பால கோபாலன் IPS., (போக்குவரத்து), போக்குவரத்து காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.